ஆயிரத்துக்கு மேற்பட்ட சமையல் கியாஸ் வினியோகஸ்தர்களுடன் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று காணொலி காட்சி மூலம் உரையாடினார்.