நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள திருத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52), அரசு பஸ் டிரைவர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.