இந்தியா - பாக். தொடருக்கு பிசிசிஐ சம்மதித்தால், உலக லீக் தொடருக்கு தயார்: பாக். கிரிக்கெட் வாரியம்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு தொடருக்கு இந்தியா சம்மதித்தால் உலக லீக் தொடருக்கு பாகிஸ்தான் தயராக இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மாலை மலர்
இதனால் அனைத்து அணிகளும் பயன்பெறும் வகையில் டெஸ்ட் லீக் மற்றும் ஒருநாள் லீக் தொடரை அறிமுகப்படுத்த ஐ.சி.சி. ஆர்வம் காட்டி வருகிறது. 2019-ல் இருந்து இந்த தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.