செய்திகள்

எல்லையில் அத்துமீறல்: பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் காயம்

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

மாலை மலர்

ஜம்மு, அக்.19-

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர். இதில் 2 வயது சிறுமி ஒருவரும் அடங்கும்.