செய்திகள்

ஊட்டி-குன்னூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

ஊட்டி-குன்னூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் ஏற்படும் என்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஊட்டி:

ஊட்டி மற்றும் ஜெகதளா துணை மின் நிலையங்களில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை)) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி 19-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

ஊட்டி நகரம், பிங்கர் போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்மந்து, முள்ளிக் கொரை, சேரிங் கிராஸ், பாம்பே கேஸ்ல், கேத்தி, நொண்டி மேடு, தலையாட்டிமந்து, இத்த லார், எம்.பாலாடா.

அருவங்கோடு , குன்னூர், பர்லியார், வண்டி சோலை, சின்க்காரா, வெலிங்டன், புரூக்லேண்ட், ஆடர்லி, பெட்பொர்டு, ஓட்டுப்பட்டரை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ் பார்க், இளித் தொரை, ஓசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசண்ட்.

இத்தகவலை ஊட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.