மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வாலிபர் ஒருவர், தெரு நாயின் வாலில் பட்டாசை கட்டி, அதை கொளுத்தி விடுகிறார். பட்டாசு வெடித்ததால் பீதியடைந்த நாய் வேகமாக ஓடுகிறது. இந்த சம்பவத்தில் நாய்க்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாலிபர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ऐसे Hहरामियों पर सख्त से सख्त कार्रवाई की जाए इस बेजुबान प्राणी ने इस hहारामी का क्या बिगाड़ा था ??अगर इसके भी पिछवाड़े में ऐसे ही बम लगा दिया जाए तो उसको तब पता चलेगा उसका दर्दअगर यह म****** कहीं पर भी मिले इसे पुलिस के हवाले करो !!RT करो तब तक ...जब तक यह पकड़ा ना जाए ? pic.twitter.com/wDW9j1Jnz4