தொகுதி மறுவரையறை மசோதா அறிமுக முன்மொழிவு மீதான விவாதத்தில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தொகுதி மறுவரையறை மசோதா இந்திய அரசியலமைப்பிற்கே எதிரானது.
அடிப்படை அரசியலமைப்பை தகா்த்து உரிமைகளை பறிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக ஒரு தரப்பால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீட்டை கடந்த 2024-ம் ஆண்டே அமல்படுத்த கூறினோம், ஏன் அமல்படுத்தவில்லை?
தொகுதி மறுவரையறை மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.