உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மாஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
கடந்தாண்டு மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்த ஒரு மாதத்திற்குள், தேசிய தலைநகர் டெல்லியில் தனது இரண்டாவது ஷோரூமை டெஸ்லா திறந்தது. அடுத்ததாக குருகிராமில் 3 ஆவது ஷோரூம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி, மும்பையை தொடர்ந்து பெங்களூருவில் ஷோரூம் திறப்பதாக டெஸ்லா நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
See you soon in Namma Bengaluru. pic.twitter.com/7hmi2awvdy