பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி 
இந்தியா

ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பஞ்சாப் முதல்வர் சன்னி

பஞ்சாபில் சன்னி தலைமையிலான அமைச்சரவை சட்டசபையை கலைத்து ஆம் ஆத்மி தலைமையிலான புதிய சட்டசபை அமைக்க வழி வகுக்க பரிந்துரைத்தது.

மாலை மலர்

காங்கிரஸ் உடனான பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஷிரோமணி அகாலி தளம் ஆகிய கூட்டணியையும் ஆம் ஆத்மி சிதைத்தது. சிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளையும், பாஜக 2 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தையும் பெற்றன.

இதற்கிடையே, சன்னி தலைமையிலான அமைச்சரவை சட்டசபையை கலைத்து ஆம் ஆத்மி தலைமையிலான புதிய சட்டசபை அமைக்க வழி வகுக்க பரிந்துரைத்தது.

இந்நிலையில்,  சரண்ஜித் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ராஜ் பவனுக்குச் சென்று ஆளுநரிடம் வழங்கினார்.