இதுகுறித்து மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச தொழிலாளர் தினத்தில் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், மேற்கு வங்க மாநிலத்திலும் உழைக்கும் சகோதர சகோதரிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
அவர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.