சென்னை:
சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியிருப்பதாவது:
* தீபாவளி அன்று தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.
* இரவு 7 மணி முதல் 9 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படும்.
* அரசுக்கு ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக பொதுமக்கள் தீபாவளி கொண்டாட வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.