செய்திகள்

சின்னதம்பி யானை கும்கியாக மாற்றப்படும்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

சின்னதம்பி யானையை கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். #ChinnathambiElephant

மாலை மலர்

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து சூழியல் மாநாடு நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று கஜ யாத்ரா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசியதாவது,