கரூர்:
கரூர் பசுபதிபாளையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த நிதிலமணி (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.630 பறிமுதல் செய்யப்பட்டது.