காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பேற்றவர் கராத்தே தியாகராஜன். இவர் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.