இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 107 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய மும்பை அணி 33 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மிகவும் மோசமான ஆட்டத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் காம்பீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.