பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 135 ரன்னில் சுருண்டது. இந்தியாவை விட 352 ரன்கள் பின்தங்கியதால் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.