ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் கடந்த 16-ம் தேதி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் தொடங்கியது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி 22-ம் தேதி நடந்தது. இப்போட்டியில், இந்தியாவின் திவிஜ் சரண் - அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி, சிலியின் ஜூலியோ பெரால்டா - மெக்சிகோவின் சாண்டியகோ கான்சலேஸ் ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியில், திவிஜ் சரண் - ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி 6-4, 2-6, 10-5 என்ற செட் கணக்கில் வெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.