சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராணுவ தொப்பியுடன் களம் இறங்கிய இந்திய வீரர்கள்
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய போட்டியில் ராணுவ தொப்பியுடன் களம் இறங்கினர். #INDvAUS
மாலை மலர்
வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டையணிந்து அஞ்சலி செலுத்தினர்.