மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேல் ரத்னா விருது பெற்ற மூத்த நடுகள வீரர் சர்தார் சிங் நீக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் சர்தார் சிங் இடம்பிடித்திருந்தார். உடற்தகுதிப் பெற்ற ருபிந்தர் பால் சிங், பிரேந்த்ரா லக்ரா ஆகியோருக்கு இடம்கிடைத்துள்ளது.
18 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
கோல் கீப்பர்கள்:- 1. ஆகாஷ் அனில் சிக்தே, 2. சுராஜ் கார்கேரா
தடுப்பாட்டக்காரர்கள்:- 1. ஹர்மன்ப்ரீத் சிங், 2. அமித் ரோஹிதாஸ், 3. டிப்சன் திர்கே, 4. வருண் குமார், 5. ருபிந்தர்பால் சிங், 6. பிரேந்த்ர லக்ரா.
நடுகள வீரர்கள்: 1. மன்ப்ரீத் சிங் (கேப்டன்), 2. சிங்லென்சானா சிங் (துணை-கேப்டன்). 3. எஸ்.கே. உத்தப்பா, 4. சுமித், 5. கோதாஜித் சிங்.
ருபிந்தர் பால் சிங்
முன்கள வீரர்கள்: 1. எஸ்.வி. சுனில், 2. ஆகாஷ்தீப் சிங், 3. மந்தீப் சிங், 4. லலித் குமார் உபாத்யாய், 5. குர்ஜந்த் சிங்.