பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் விகாரி 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் முதன்மை சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்து இருக்கலாம் என்று கருத்து எழுந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது:-
இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறும்போது,
அஸ்வின் காயம் அடையாமல் இருந்தால் கண்டிப்பாக அணியில் இடம் பெற்று இருப்பார். ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது தவறு. ஜடேஜா கூட பந்தை சுழற்றுவார். 4-வது நாளில் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடுவது கடினமானது என்றார். #AUSvIND #Jadeja #SunilGavaskar