குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த வாரம் காந்திநகர் கத்தோலிக்க பேராயர் தாமஸ் மக்வான் கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற தன்மை வளர்ந்துவருவதால் ஜனநாயக வழியில் தேசியவாத படைகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள்’ என்று எழுதியிருந்தார்.