செய்திகள்

துலீப் கிரிக்கெட் டிராபி: இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் 316 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

இந்தியா ப்ளூ அணிக்கெதிரான துலீப் கிரி்க்கெட் போட்டியில் இந்தியா ரெட் அணி 316 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #DuleepTrophy

மாலை மலர்

2-வது ஆட்டம் திண்டுக்கல்லில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா ரெட் - ப்ளூ அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்தியா ரெட் பேட்டிங் தேர்வு செய்தது. சஞ்சய், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். சஞ்சய் 72 ரன்கள் சேர்த்தார்.