கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் என ஏராளமானோர் திரண்ட னர்.
இதனால் பதவியேற்பு விழா நடைபெற்ற மாநகராட்சி மைய அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதையடுத்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் போடப்பட்டது.