உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டை கோவிலில் திருட்டு

கோவிலில் புகுந்து மர்ம நபர்கள் 5 கிராம் தங்க நகை, 1000 பணம் ஆகியவை திருடி சென்றனர்.தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவில் உள்ள கோவிலில் புகுந்து மர்ம நபர்கள் 5 கிராம் தங்க நகை, 1000 பணம் ஆகியவை திருடி சென்றனர்.

இது குறித்து வார்டு கவுன்சிலர் சஞ்சனா கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.