சென்னை மடிப்பாகத்தில் 5 வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ் என்ற கொள்ளையனை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையன் சதீஸ் திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.