கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீசார் சிந்தகும்மனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு பணம் வைத்து சூதாடிய சிந்தகும்மனப்பள்ளியை சேர்ந்த முனியப்பன்(வயது 50), சிவக்குமார் (34), முனிராஜ் (32), எட்ரப்பள்ளி மூர்த்தி (30), வீரமணி (27), சின்ன கொத்தூர் முருகன் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.350 பறிமுதல் செய்யப்பட்டது.