பாகிஸ்தான்: பரச்சினார் தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரம் உள்ள கைபர் பகதுங்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
மாலை மலர்
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் கைபர் பகதுங்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் நகரம் அமைந்துள்ளது.