புவனேஷ்வர் குமார் 
செய்திகள்

மழை மிரட்டலுக்கு இடையில் 240 ரன்களை சேஸிங் செய்து இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

மான்செஸ்டர் அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

மாலை மலர்

‘ரிசர்வ் டே’யான இன்று ஆட்டம் தொடங்கியது. டெய்லர், லாதம் ஆட்டத்தை தொடங்கினர். பும்ரா, புவனேஷ்வர் பந்து வீசியதால் ஒன்றிரண்டு ரன்களாக திரட்டினர். அணியின் ஸ்கோர் 225 ரன்னாக இருக்கும்போது டெய்லரை மின்னல் வேகத்தில் ரன்அவுட் ஆக்கினார் ஜடேஜா. டெய்லர் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.