இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் 56-வது நிமிடத்தில் சியேவோவேரோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணி இமானுலே ஜியாச்செரினி கோல் அடித்தார்.
இதனால் யுவான்டஸ் 1-2 என பின்தங்கியிருந்தது. 64-வது நிமிடத்தில் ரொனால்டா வெளியேறினார். அதுவரை போராடி அறிமுக போட்டியில் அவரால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.