தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி, வன்முறை மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்தும் பணி, பிறநாட்டு எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணி ஆகியவற்றின்போது படுகாயம் அடைந்து, உடலுறுப்புகள் சிதைந்து 100 சதவீதம் மாற்றுத் திறனாளிகளாக மாறிவிடும் துணை ராணுவப் படையினருக்கு கருணைத் தொகையாக 9 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.