செய்திகள்

4-வது ஒருநாள்: இந்தியா பேட்டிங்; ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், மணீஷ் பாண்டே சேர்ப்பு

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

இந்திய அணியில் கேதர் ஜாதவ், புவனேஸ்வர் குமார், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஷர்துல் தாகூருக்கு இதுதான் முதல் சர்வதேச போட்டியாகும்.


அறிமுகமான ஷர்துல் தாகூர்