சென்னை:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 25ந்தேதி முதல் ஆக.5ந்தேதி வரை என்பதற்கு பதிலாக ஆக.1ந்தேதி முதல் 10ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
www.tngasa.in-ல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.