பாலியல் வழக்கில் கைதான சின்மயானந்தா பா.ஜனதாவில் இல்லை
பாலியல் வழக்கில் கைதான சின்மயானந்தா, தற்போது பா.ஜனதா உறுப்பினர் அல்ல என்று அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
மாலை மலர்
பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி சின்மயானந்தா, பா.ஜனதா சார்பில் 3 தடவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். வாஜ்பாய் அரசில் இணை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.