ஒடிசாவை புயல் தாக்கியபோது பிறந்த பெண் குழந்தைக்கு பானி என்று பெயர் சூட்டப்பட்டது
ஒடிசா மாநிலத்தின் புரி பகுதியை மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயலின் பெயர் ரெயில்வே பணியாளருக்கு இன்று பிறந்த பெண் குழந்தைக்கு சூட்டப்பட்டது. #BabynamedFani #OdishaBaby #stormFani
மாலை மலர்
ஒடிசா மாநிலத்தின் புரி பகுதியை மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயல் தலைநகர் புவனேஸ்வர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.