மத்தியஸ்த குழு 
செய்திகள்

அயோத்தி விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை: 6-ந்தேதியில் இருந்து தினமும் விசாரணை- உச்ச நீதிமன்றம்

அயோத்தி விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை என்று மத்தியஸ்த குழு தெரிவித்துள்ள நிலையில், 6-ந்தேதியில் இருந்து தினமும் விசாரணை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

அதேசமயம், அயோத்தி வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்புகளிடையே பேச்சு நடத்தி, இணக்கமான தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது. ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்தக்குழுவில் இடம்பிடித்திருந்தனர்.