பேட்மிண்டன் அணிக்கு கோபிசந்த் பயிற்சியாளராக இருந்தார். கலப்பு அணிகள் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா அணி சாம்பியன் என்று கோபிசந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து கோபிசந்த் கூறுகையில் ‘‘காமன்வெல்த் தொடரில் 10 நாட்களும் அஸ்வினி பொன்னப்பா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு நாளைக்கு நான்கு போட்டிகள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.