ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் 
செய்திகள்

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் நாளை டெல்லி வருகை - பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வரவிருக்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலை மலர்

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அந்நாட்டின் 12 துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் குழுவினருடன் நாளை இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லின்ட்னெர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு இன்று லின்ட்னெர் அளித்த பேட்டியில், அதிபர் ஏஞ்சலா மெர்கெல் நாளை (அக்டோபர் 31) மாலை இந்தியா வந்தடைவார். இருதரப்பு உறவுகள் குறித்து இந்திய பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.