இந்திய விமானப்படையின் சரக்கு ஹெலிகாப்டர் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் அருகில் உள்ள ஹெலிபேடு தளத்திற்கு இன்று காலை சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன. ஹெலிபேடு தளத்தில் தரையிறங்கியபோது, திடீரென ஓரத்தில் இருந்த இரும்பு தூண் மீது ஹெலிகாப்டர் மோதி, பின்னர் தரையில் விழுந்தது.