இந்தியாவிலேயே ராணுவத்துக்கு அடுத்தபடியாக அதிகமான பணியாளர்களை கொண்ட மிகப்பெரிய துறையாக ரெயில்வே துறை உள்ளது.
வயது மூப்பு காரணமாக பலர் பணி ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் ரெயில்வே துறையில் புதிதாக நியமிக்கப்படுகின்றனர்.