இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் கைபர்துங்கவா மாகாணம், கராச்சி, லாகூர் உள்ளிட்டபகுதிகளில் வழக்கத்தைவிட மிக அதிகமான மழை பெய்து வருகிறது.
கடந்த மாதம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குட்பட்ட நீலம் சமவெளி பகுதியில் பெய்த பெருமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 28 பேர் பலியானது நினைவிருக்கலாம்.