ஈராக்கில் தாக்குதல் - பாதுகாப்பு படையினர் 2 பேர் பலி
ஈராக்கில் பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் பலியானார்கள்.
மாலை மலர்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சலாகுதீன் மாகாணத்தின் யாத்ரிப் பகுதியில் மத்திய போலீஸ், துணை ராணுவ வீரர்கள் அடங்கிய கூட்டு பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.