முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் வில்லனாக அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவு - K V.மணி, கார்த்திக் ராஜா இசையமைக்க படத்தின் அனைத்து பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கிறார். எடிட்டிங் - SP அஹமது. கலை - தென்னரசு, ஸ்டண்ட் - S.சுரேஷ், நடனம் - ராதிகா, தயாரிப்பு மேற்பார்வை - ஹக்கீம் சுலைமான். தயாரிப்பு - மகேஷ்வரன் நந்தகோபால். தயாரிப்பு நிறுவனம் - சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ். லைன் புரொடியுசர் - P.V. தமிழ்செல்வன் & வேலவன் தியாகு, கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் - நவாஸ் அஹமது.