கருடன் 
ஸ்லோகங்கள்

சக்தி வாய்ந்த கருட மந்திரம்

கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.

மாலை மலர்

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே

வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே

ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய

ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய

பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய

ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந

தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா