கருடன் 
ஸ்லோகங்கள்

ஆபத்து வராமல் காக்கும் கருட மாலா மந்திரம்

கருட மாலா மந்திரத்தை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். பகை விலகும். ஆபத்து அகலும்.

மாலை மலர்

ஓம் நமோ பகவதே, கருடாய;

காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி

கால நல லோல ஜிக்வாய பாதய

பாதய மோஹய மோஹய

வித்ராவய வித்ராவய ப்ரம

ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ