ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், இசை - அம்ரீஷ், கலை - ராஜன்.டி, தயாரிப்பு - கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.அர்ஜுன்.
படம் பற்றி கூறிய இயக்குனர் அர்ஜுன் "இந்தப் படத்திற்காக பிரபுதேவா முதல்முறையாக எழுதிய "அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு'' என்ற பாடல் அம்ரீஷ் இசையில் சங்கர் மகாதேவன் குரலில் பதிவானது.