இசை கலைஞராகும் போது எதிர்காலத்தை நினைத்து பயந்தேன் : ஏ.ஆர்.ரகுமான்
மலேசியாவில் ஒன்ஹார்ட் படம் வெளியீடு நிகழ்ச்சியில், இசை கலைஞராகும் போது எதிர்காலத்தை நினைத்து பயந்தேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார்.
மாலை மலர்
இந்த படம் பற்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான்...
“ஹாலிவுட்டில் இசை கலைஞர்களின் கச்சேரியை படமாக எடுத்திருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் இஸ் இட்’ கான்சாட் திரைப்படம் புகழ் பெற்றது. அதுபோன்று எடுக்கப்பட்ட இந்த படத்தை இந்தியாவில் 8-ந்தேதி வெளியிடுகிறோம்.