தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின. இதனால் பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து (ஜூலை 21-ந்தேதி) இன்று தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் ஆகியோர் போட்டியிட்டனர்.