சினிமா

விஷால் பேச்சால் தடைபட்ட சூர்யா படத்தின் படப்பிடிப்பு

விஷால் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

இந்நிலையில், விஷாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. போராட்டம் நடத்தப்படும் பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கர்நாடகாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருசில இடங்களில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.