சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தை தொடர்ந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில், சுதாவிடம் சமீபத்தில் சூர்யா கதை ஒன்றை கேட்டதாகவும், அந்த கதை சூர்யாவுக்கு பிடித்துப் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.