ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரீஷ் இசை அமைக்கும் இந்த படத்துக்கு பிரபுதேவா, மு.ரவிகுமார் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர்.
கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு எம்.எஸ்.அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.